எண்ணங்களின் எழுத்துரு...

Monday, November 21, 2005

வதை

வாலி வதைபுரிந்த
இராமனே
நீ
தங்கைகளோடு
பிறந்திருந்தால்
நிச்சயம்
சீதன வதை
புரிந்திருப்பாய்!

-"ராணி" குடும்பப் பத்திரிகை 09.08.1998 (இந்தியா) -

- லோகா -

1 Comments:

Blogger U.P.Tharsan said...

அதுசரி உண்மையும்கூட

Tuesday, October 10, 2006 12:38:00 PM

 

Post a Comment

<< Home