எண்ணங்களின் எழுத்துரு...

Friday, April 28, 2006

விதிகள்

பைதகரசின் விதியினால்
செம்பக்கம் காண்கிறோம்
யார் சொன்ன விதியால்
பெண்பக்கம் பார்க்கிறோம்?

"சஞ்சீவி" (வாரஇதழ் 1999) (யாழ். இலங்கை)
" ஊசிஇலை" (2003 மார்கழி) (சுவிஸ்)

- லோகா -

0 Comments:

Post a Comment

<< Home