இடைவெளி..
அன்று முதல் இன்று வரை
ஆளுங் கட்சியும்
எதிர்க் கட்சியும்
எதிரெதிர் தடம் பதிக்கின்றன!
அவற்றினிடையிலுள்ள
இடைவெளியாய்..
இனப்பிரச்சனை!
"சஞ்சீவி" ..கவிதை முற்றம்.. (வாரஇதழ் 2000) (யாழ்.)
இது கவிதை முற்றத்தில் வழங்கப்பட்ட ஒவியத்திற்காய் எழுதப்பட்டது.
- லோகா -
0 Comments:
Post a Comment
<< Home