எண்ணங்களின் எழுத்துரு...

Wednesday, October 04, 2006

இடைவெளி..

அன்று முதல் இன்று வரை
ஆளுங் கட்சியும்
எதிர்க் கட்சியும்
எதிரெதிர் தடம் பதிக்கின்றன!
அவற்றினிடையிலுள்ள
இடைவெளியாய்..
இனப்பிரச்சனை!


"சஞ்சீவி" ..கவிதை முற்றம்.. (வாரஇதழ் 2000) (யாழ்.)

இது கவிதை முற்றத்தில் வழங்கப்பட்ட ஒவியத்திற்காய் எழுதப்பட்டது.

- லோகா -

0 Comments:

Post a Comment

<< Home