எண்ணங்களின் எழுத்துரு...

Sunday, January 14, 2007

இன்றைய தைப்பொங்கல்

ஆதவன் எழும்பும் முன்னர்
ஆக்கிப்படைக்கவேண்டும் - பொங்கல்
மகிழ்ச்சி பொங்க வேண்டும் - என்று
எழுந்து தோய்ந்து
அடுத்த ஒழுங்கையில்
பால் வாங்கப் போனேன்...
அவசரத்தில் எடுத்து வைக்க
மறந்த ஐ.சி.யினால்
அன்று முழுக்க பொங்கவில்லை - போங்கள்!

- லோகா -

"சஞ்சீவி" ..கவிதை முற்றம்.. (வாரஇதழ் 2000) (யாழ்.)

இது கவிதை முற்றத்தில் வழங்கப்பட்ட ஒவியத்திற்காய் எழுதப்பட்டது. தற்போதைய யாழ்ப்பாணச் சூழ்நிலைக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

1 Comments:

Blogger அரை பிளேடு said...

இந்த பொங்கல் தினத்தில்
அன்பும் மகிழ்ச்சியும் பொங்கட்டும்.

தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துக்கள்.

அன்பன்.
அரைபிளேடு

Sunday, January 14, 2007 3:43:00 PM

 

Post a Comment

<< Home