தைப்பொங்கல்...
கரும்பு கட்டி
விறகு அடிக்கி
கோலம் போட்ட
காலம்..
இறந்த காலம்!
இந்த குளிர்தேச
வாழ்வில்
எமக்கு
பிறேம்போட்ட புகைப்படமே
நிகழ்காலம்!
- லோகா -
"தமிழ்கவிதை" தளத்தின் கவிதைப்போட்டி 01 இல் தரப்பட்ட படத்தி்ற்காக எழுதப்பட்டது.
எண்ணங்களின் எழுத்துரு...
0 Comments:
Post a Comment
<< Home