எண்ணங்களின் எழுத்துரு...

Monday, February 05, 2007

அராஜகம்!


எலும்பு உருக்கி
கொல்லுதல் போதவில்லையாம்-
கூரை பிரிக்கிறது
கொடியவர்களின் அராஜகம்!

- லோகா -
"தமிழ்கவிதை" தளத்தின் கவிதைப்போட்டிக்காக (02) தரப்பட்ட படத்திற்கு எழுதப்பட்டது.

0 Comments:

Post a Comment

<< Home